×

கோடை காலத்தில் தகுந்த நேரத்தில் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த மயிலாடுதுறை ஆட்சியர் அறிவுரை

மயிலாடுதுறை : கோடை காலத்தில் தகுந்த நேரத்தில் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த மயிலாடுதுறை ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார். ‘கோடையில் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் மருத்துவர் ஆலோசனையில் தடுப்பூசி செலுத்தலாம் என்றும் கோடையில் வெப்பம் அதிகரிப்பதால் கால்நடைகளுக்குக் கூடுதல் பராமரிப்பு தேவை என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post கோடை காலத்தில் தகுந்த நேரத்தில் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த மயிலாடுதுறை ஆட்சியர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...